முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!

ஜன.12, இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் குடந்தை காந்தி … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிப்பு! இலங்கை அரசை கண்டித்து குடந்தையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மஜக பங்கேற்பு!!